ஈரானில் காந்தி பெயரில் மருத்துவமனை இருப்பதையும், உயிரிழந்த முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி இந்தியா மீது மதிப்பு வைத்திருந்ததையும் ஈரானின் உயர்மட்ட பிரதிநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள பாரதி கருத்தரிப்பு மையத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் பெண் ஒருவர் மரணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லக்கண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று வருடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதாக தகவல் வெளியானது.