காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகக் கூறியது சர்ச்சை ஆகியுள்ளது.
சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ”பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா” பதிப்பகம் தெரிவித்திருக்கிறது.
40 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய வளம் என்றாலும், தரமான வேலைவாய்ப்புகள் இல்லாததால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார் ராகுல் காந்தி.