காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகக் கூறியது சர்ச்சை ஆகியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட, புரட்சிகரமான வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் முதன்முதலில் நடந்த தேர்தலில் வாக்குத்திருட்டு மூலமே நேரு பிரதமர் ஆனார் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மறைந்த பிரதமர் நேருவை அழிப்பது மட்டும் ஆளும் அரசின் நோக்கமல்ல எனவும் அவரது புகழைக் குலைக்கவும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக ...