காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தொடர்ந்து அங்கு நடைபெறும் 'ஜெய் பாரத்' பேரணியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.
ரேபரேலி தொகுதியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவா ...