ஆசிரியர் பணி நியமன ஊழலில், மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை கருப்பு நாள் என வாட்சாப்பில் தெரிவித்த பேராசிரியர் மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ...