தவெக தலைவர் விஜயின் வில்லிவாக்கம் பரப்புரை இன்று திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில், பரப்புரை ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
சென்னை ரயில் பயணிகளை பாதிக்கும் மற்றொரு அறிவிப்பாக சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.