’எதுக்கு தேர்தல நடத்திகிட்டு.. ஜனநாயகமா இது’-கட்சி வங்கி கணக்குகள் முடக்கம்; காங். தலைவர்கள் ஆதங்கம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நிதிரீதியாக முடக்க பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் முயற்சிப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.