சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் எந்தவொரு சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில ...
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று இரவுமுதல் தொடங்கி விடாமல் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட ...
சென்னையில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.