சிதம்பரத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ கவரிங் நகைகளை இருசக்கர வாகனத்திலேயே வைத்துவிட்டு மது அருந்த சென்ற நபரின், கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்.
ஆஸ்திரியாவின் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடுவதற்கு முன்பு விபூதி தட்டை தொட்டு வணங்கி மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.
ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 சவரன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.