ஆஸ்திரியாவில் பயங்கர சம்பவம் | பள்ளியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்.. 10 பேர் பலி!
ஆஸ்திரியாவின் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.