மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அ ...
மதுரையில் 24மணி நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.