"நம்முடைய நாட்டின் பெயரை ’இந்தியா’ என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் தவெக மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்திடம் குறையை தெரிவித்த பெண்ணை பவுன்சர்கள் இழுத்துச் சென்று கண்ணாடி அறையில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
``எதிர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருக்கும்போது, பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்?'' என சென்னை உயர்நீதிமன்றம் க ...
எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.