அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்க ராஜாவை இன்று காலை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த நிலையில், மாணிக்க ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
"நம்முடைய நாட்டின் பெயரை ’இந்தியா’ என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் தவெக மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்திடம் குறையை தெரிவித்த பெண்ணை பவுன்சர்கள் இழுத்துச் சென்று கண்ணாடி அறையில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.