நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், கண்ணியக்குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், சென்னை பத்திரிகையாளர் ...
ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிதியுதவி வழங்கி, அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.