“சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக இன்று காலை 10 மணிமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர பகுதியில் வாகன நெருக்கடியை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.