நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகி. வீரர் முகம்மது ரிஸ்வான், பேட்டைத் தவற விட்டுவிட்டு கிரீஸில் கையை வைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் விரட்டியடித்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவதுதான் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.