பருவநிலை மாற்றம், பழமையான வடிகால் அமைப்புகள், கான்கிரீட் நகர வளர்ச்சி சேர்ந்து டெல்லி, மும்பை, புனே போன்ற பெருநகரங்களை ஒவ்வொரு பருவமழையிலும் வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றன
தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சாலை விபத்து ஒன்றில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரி உதவியாளர் ஒருவர், முன்னாள் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் புனே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ள ...