பேச்சுவார்த்தைகள் இல்லையெனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை காஷ்மீரும் சந்திக்க நேரிடலாம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீநகரில் தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல முயன்ற காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்லும் முதலமைச்சரை காவ ...
ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தியாகிகளின் கல்லறைக்கு செல்லவிடாமல் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.