பேச்சுவார்த்தைகள் இல்லையெனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை காஷ்மீரும் சந்திக்க நேரிடலாம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்தடுத்து பதிலடி தாக்குதல்.. இந்தியா - பாகிஸ்தான் இராணுவத்திடையே கடும் சண்டை... இந்நிலையில், ஜம்மு விரைந்த உமர் அப்துல்லா முதல் பாதுகாப்பு வளையத்தில் பஞ்சாப் வரை என்ன நடந்தது பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி உயிர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது நாட்டையே உலுக்கிய நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிவிட்டுள்ள பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது. விவரத்தை வீடியோவில் ...