சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 மூலம் உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு இன்று முதல் 30 ஆம் தேதி வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.
பஞ்சாப் வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில்லை தொடர்ந்து தற்போது பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவருக்கும் யுவராஜ் சிங் பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளார்.
ஜி.எஸ்.டி. வரியால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள பெற்றோர்கள், மத்திய அரசு இதற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு ...
குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்கு ரத்தப்போக்கு நீடித்து தாய் மரணித்த நிலையில், பயிற்சி மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலே தாய் மரணம் என்று குற்றம் சாட்டும் உறவினர்கள்..