தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரசார வருகைக்காக, நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் திமுக கொடியை எடுத்து வந்ததோடு, அதை ஊன்றும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ...
புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பெரம்பலூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சென்னை கிண்டி பேருந்து நிலையம் எதிரே தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்று பராமல் இருக்க தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு உபகரணம் இன்றி கொட்டும் மழையில் நனைந்தபடி பணிகளை ...