காஞ்சிபுரம்: மழையில் நனைந்து கொண்டே வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள்..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்று பராமல் இருக்க தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு உபகரணம் இன்றி கொட்டும் மழையில் நனைந்தபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com