"கிண்டியில் தண்ணீர் தேங்கிய அடையாளமே இல்லை..." - அகற்றிய தூய்மை பணியாளர்கள்

சென்னை கிண்டி பேருந்து நிலையம் எதிரே தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com