”விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது மத்திய அரசுக்கு தலைகுனிவு நிலை”- பி.ஆர்பாண்டியன்
”விவசாயிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் உலக அளவில் மத்திய அரசுக்கு தலைகுனிவு நிலை ஏற்பட்டுள்ளது. என்ன செய்தாலும் விவசாயிகள் போராட்டத்தை நீர்த்து போக செய்ய முடியாது” - பி.ஆர்பாண்டிய ...