கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்ததாகவும், அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் சென்றதாகவும் இணையதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உண்மை கண்டற ...
"மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும், மதுபாட்டில், டம்ளர், செருப்பு இதில் ஏதாவது ஒன்றைச் சின்னமாக ஒதுக்க வேண்டும்" என நூதன முறையில் வேட்பாளர் ஒருவர் கோரிக்கை வைத்து வேட்புமனு தாக்கல் செய்து ...