தரங்கம்பாடியில் கூலி தொழிலாளியின் மகன் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றும்,"தன்னை நீதிபதியாக பார்க்க பெற்றோர் இல்லையே" என கண்கலங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களாகவே தந்தார்கள், அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள். இதில், எந்த வருத்தமும் கிடையாது என்று சட்டமன்ற இருக்கை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
தமிழக பேரவையில் நடந்த இருக்கை பஞ்சாயத்து, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக ரூ.608 கோடி ஒதுக்கப்பட்டபோதும் ஒரு பதக்கம் கூட வாங்காத குஜராத், போரை நிறுத்த உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பாலஸ்தீனம் போன்றவற ...