செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ உலகை ஆட்டுவித்துவரும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்களால் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது.
சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' வீடியோ எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிறுவர்கள் இருவர், 16 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம ...
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கியது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக ...