கடன்களுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்க வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கடன் பத்திரங்கள் வலுவாக இருப்பது, போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.