“என்னிடத்தில் அருவி போல கலை கொட்டி கிடக்கிறது. நான் எதற்காக பழைய படங்களை எடுக்க வேண்டும்” - என புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, திலக் வர்மா ஆகியோரை மொத்தம் 75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது.