வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், பயணித்தில் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்ததாக புகாரளித்த நிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் (IRCTC) உடனடியாக பதிலளித்துள்ளது.
சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தால் பரபரப்பு. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா விருது முதல் ஆஸ்கர் விருதுகான இறுதி பரிந்துரைப் பட்டியல் வரை நேற்று மற்றும் இன்றைய முக்கியச் செய்திகளைவிவரிக்கிறது.