தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போபதாக இருவர் பேசிக் கொண்டிருந்தனர் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிறந்து ஒன்பது நாளான பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததால் குழந்தையின் தந்தை அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.