ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறப் போகும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘ஹிட் மேன்’ரோகித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள நேபாள ராணுவம், முன்னெச்சரிக்கையாக மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.