தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் ஒரு வாரமாக காணாமல் போனதாக சொல்லப்பட்ட நிலையில், கை, கால் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டிங் ஆர்டர் மாற்றி விளையாடப்படுவது குறித்து பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், நாட்டிற்காக 9வது இடத்திலும் பேட்டிங் செய்வேன், பந்துவீச சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.