டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன், மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் முன்னாள் உதவியாளர் உட்பட 7 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத் துறை வழக்கு பதிவிட்டுள்ளது.
கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது, சக கைதிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருப்பத ...
"குழந்தைகளைக் கொன்ற குற்றவாளி" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை முழு பலத்துடன் அவரைத் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி கொல்வோம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சூளுரைத்துள்ளது.