"குழந்தைகளைக் கொன்ற குற்றவாளி" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை முழு பலத்துடன் அவரைத் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி கொல்வோம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சூளுரைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது புதுக்கோட்டை நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து Instagram Reels வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இச்சம்பவத்தில் ரீல்ஸ்
செய்த இளைஞர் மற்றும் வீடியோ எட ...