NCRB தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு 29.4 என்ற அளவில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இது தேசிய அளவில் மாநிலத்தை இடைநிலை வரிசையில் நிறுத்துகிறது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனா மீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளை விரிவாக பார்க்கலாம்.