மேற்கு ஆசியாவில் அறிவிக்கப்பட்டிருந்த குறுகிய கால போர்நிறுத்தம் முற்றிலும் முறிந்துள்ள நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள மெஸ்ஸி சிலை காற்றில் ஆடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அச்சிலையை அகற்ற அம்மாநில பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இச்சிலையை நிறுவி 6 மாதங்களே ஆன நிலையில், இச்சம்பவம் ...
இசைமேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் கவியரசர் கண்ணதாசனின் முகங்களும் சேர்ந்தே தோன்றும். தமிழ்த் திரையுலகில் இணைந்தே பயணித்து ஓர் இசைப் புரட்சியே நடத்திய இவ்விரு ஜாம்பவான்களின் பிறந்த நாள ...