கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியில் இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துற ...
கோவை வடவள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வாகனத்தை முன்னிறுத்தி காட்டுக்குள் விரட்டினர்.