\

கிருஷ்ணகிரி: ஊருக்குள் வந்த காட்டு யானை கூட்டம் - அச்சத்தில் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியில் இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com