தமிழ்நாடு
கோவை: நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை - அச்சத்தில் பொதுமக்கள்
கோவை வடவள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வாகனத்தை முன்னிறுத்தி காட்டுக்குள் விரட்டினர்.
