நிறைமாத கர்ப்பிணியை... அதுவும் குழந்தை பிறக்கும் நாளில்.... கட்டிய மனைவியை கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்து. என்ன நடந்தது? பார்க்கலாம்.
கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் 4 மாத சிசு உயிரிழந்த நிலையில், உயர் சிகிச்சை தேவைபடுவதால் சிறப்பு மருத்துவக் குழுவின் பரிந்துரைக்குப் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள ...