ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கட்டையைக் காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஐஐடியில் செயல்படும் வனவாணி பள்ளியில் மாணவர்கள் மீது தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.