தொலைத்தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எரிக்சன், இந்தியாவில் 5G மற்றும் எதிர்கால 6G தொழில்நுட்பங்களை மேம்படுத்த சென்னை ஐஐடி-யுடன் இணைந்து புதிய ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கட்டையைக் காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.