ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் 7வது நாளை கடந்து நடந்துவரும் நிலையில், அமெரிக்கா அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பேரழிவிற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத்தாக்குதல் நடத்தியதில் ஈரானின் உயர் தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் பதிலடி தாக்குதலை நிகழ்த்திவருகிறது.
இன்றைய PT World Digest பகுதியில் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்திருப்பது முதல் வட கொரியா ஏவுகணை சோதனை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் முதல் கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்ட தயாநிதி மாறன் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறியும் ஈரான் தன்னுடைய ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.