அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 - 54 வயதுடையவர்களில், 30% இந்தியர்கள் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டதே இல்லை என ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ள அதிர்ச்சி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.