திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விளைநிலங்களில் கூட்டமாக நுழையும் பன்றிகளால் பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுகக் கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வெ ...
கடலூர் மாவட்டத்தில்; பருவமழை பொய்த்துப் போனதால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் கருகத் தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வீணாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடி ...
தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்த காரணத்தால் 1 கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தக்காளி கூழ் தயாரிக்க அரசே தக்காளியை கொ ...