கூட்டமாக நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் - விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விளைநிலங்களில் கூட்டமாக நுழையும் பன்றிகளால் பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுகக் கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வென்குன்றம் ஊராட்சி தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com