விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் கடந்த 21ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஹிஜாப் அணிந்து இளைஞர் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அருண்குமார் ...