பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது” என தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்கிபேசினார்.
மத்தியப் பிரதேசத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெண்கள் மீது டிரக் மூலம் சரளை மண்ணைக் கொட்டி மூட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் ஒரு பயங்கரமான தருணத்தை கண்டது, வேகப்பந்து வீச்சாளர் கார்மி லு ரூக்ஸ், பேட்டர் ரியான் ரிக்லெட்டனின் ஒரு கடினமான ஷாட்டில் தலையில் அடிபட்டார்.
மருத்துவமென்பது தொழிலாக அல்லாமல் சேவையாக பார்க்கப்படுகிறது. அப்படியொரு சேவை மனப்பான்மை கொண்ட பெண் மருத்துவரின் செயல்தான், தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், “என் கண்களை நேருக்குநேராகப் பார்த்துப் பேசுங்கள்” என, பெண் எம்.பி. ஒருவர் வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.