“என் கண்முன்னே பலர் துடிக்கதுடிக்க இறந்துட்டாங்க. பலர் சகதியில் மூழ்கி இறந்ததையும் பார்த்தேன். நான் ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்ததால் அதன் வழியாக தப்பித்து வெளியே வந்தேன்”- தப்பிப்பிழைத்தவர்
ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நிறைவடைந்து வரும் நிலையில், புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வழக்கமான முத்தையா படம் பாணியில் மற்றொரு படம் தான் இதுவும். முத்தையா அவருடைய நிலைப்பாட்டை மாற்றிகொள்ளவேண்டும் அல்லது அவருடைய நிலைப்பாட்டை சுயப்பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் படத்தின் ரிவ்யூவை, மேலுள்ள ...
சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை, கிராமம் சார்ந்த களத்துடன் பொருத்தி நேர்த்தியாகவே இயக்குநர் எடுத்திருக்கிறார். படத்தின் முழு விமர்சனத்தை மேலே இருக்கும் வீடியோவில் பார்க்கலாம்..
மதுரையில் தனியார் மழலையர் பள்ளியொன்றில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அப்போது குழந்தைகளை பல்லக்கில் அமர வைத்து இளவரசர், இளவரசி போல் பள்ளிக்குள் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.