விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...
மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட “சென்னை பஸ்” என்ற செயலியின் மூலமாக இருக்கின்ற இடத்திலிருந்தே பேருந்தின் இருப்பிடம்,நிறுத்தும் இடம் மற்றும் பயண நேரம் ...
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது