“எம்ஜிஆரின் கட்சி விதிகளையும், எடப்பாடியின் சதிகளையும் சரிவர புரிந்து கொள்ளாததால், நீதிமன்றங்கள் ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பளித்துள்ளன” என ஓபிஎஸ் அணியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ப ...
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது