நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் 3 நாட்களாக சடலமாக கிடந்த பரிதாபம். இளைஞர் மரணம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற ...
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
கம்பத்தில் கடத்திச் சென்றதாக தேடப்பட்ட பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தை, வீட்டில் இருந்த பால் கேனில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.