பிரான்ஸ் நாட்டில் 2 ஆம் சுற்று நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகங்களிலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர ...
மும்பை வடமேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டிவரும் ...
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி ஒன்றில், ஓட்டுச்சாவடியை சூறையாடிய வன்முறையாளர்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தை தூக்கிச் சென்று குளத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.