இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 409 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.. தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து மிரட்டினார் ஆஸ்திரேலியா கேப்டன் அலீச ...
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் அந்த அணி இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் சராசரியை 50-க்கு மேல் உயர்த்தினார் இந்திய வீரர் கேஎல் ராகுல். இதன்மூலம் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி அசத்தியுள ...
தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து லெக் ஸ்பின்னரான ஆதித்யா அசோக், இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். அவருடைய வருகை, இருதரப்பிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ...